இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவரும், கட்சியில் சேலம் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினராகவும், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த எம்.சீரங்கன் காலமானார். இவர் சமீப சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிப்பில் வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் 13.02.2015 இரவு 09.30 மணி அளவில் தனது 90 வது வயதில் மேட்டூர் ஆர்எஸ் கருமலைக் கூடல் தனது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் மேட்டூரில் பியட்செல் மில்லில் தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கியவர். மேட்டூர் மில்லில், மேட்டூர் கெமிக்கல்ஸ்சில், ...
Read More »