தமிழகம் மட்டுமே இந்தி திணிப்பை எதிர்ப்பதாக செய்யப்படும் பொய்ப் பிரச்சாரத்தை இது தவிடுபொடியாக்கும். தாய்மொழிகளைக் காக்க இதோ பார், தென்னகமே எழுந்து நிற்கிறது என்று பறைசாற்றப் போகிறது இந்த மாநாடு. இதில் பங்கேற்பதும், ஆதரவு தருவதும் தாய்மொழிப் பற்றுள்ள ஒவ்வொருவரின் உரிமை, கடமை.
Read More »