மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம். பொருள்:- ஊரடங்கின் காரணமாக தவித்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் – தமிழ்நாட்டிலிருந்து வேலைக்காக வெளிமாநிலம் சென்றவர்களை நமது மாநிலத்திற்கு அழைத்து வருவது – வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வந்துள்ள தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோருவது தொடர்பாக… ஊரடங்கு ...
Read More »கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வலியுறுத்தல் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசின் நேரடி பார்வையில் இயங்கி வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுமார் 7,000த்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் எல்&டி போன்ற ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் வேலை செய்து வருகிறார்கள். இதில் 6000 பேர் வடமாநில தொழிலாளர்கள். இவர்களுக்கு குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுகிறது. 144 தடை உத்தரவு பிறப்பித்த இந்த காலத்தில் கூடங்குளம் ...
Read More »அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக தொழிலாளர்நலச் சட்டங்கள் திருத்தம் குடியரசுத் தலைவர் தலையிட்டு தடுத்த நிறுத்த வேண்டும்!!
இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கடிதம் அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக, தொழிலாளர்நலச் சட்டங்கள் திருத்தப்பட்டிருப்பதனை, குடியரசுத் தலைவர் தலையிட்டு, தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் ...
Read More »