கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெறுவதோடு, அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, ஆக்கிரமிப்புகளை மீட்டு மழைநீர் வடிகால் ஓடையை பாதுகாக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
Read More »