மத்திய அரசின் இரண்டாவது நிதித் தொகுப்பு, மிகவும் குரூரமான ஏமாற்றுவேலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட, புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கான 20 லட்சம் கோடி ரூபாய் இரண்டாவது நிதித்தொகுப்பு, ஒரு குரூரமான ஏமாற்றுவேலையாகும். மக்களுக்கு உதவிட மத்திய அரசாங்கம் செய்ததாக, நிதியமைச்சர் தன் உரையில் கூறியிருப்பதெல்லாம் பொய்யானவைகளாகும். மிகவும் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு, அதிலும் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள், வீதிகளில் வியாபாரம் செய்பவர்கள், வீட்டுவேலை ...
Read More »கொரோனா தொற்று தடுப்புக்காக-மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்!
தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம். பொருள்:- கொரோனா தொற்று தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கு – மக்கள் சந்திக்கும் பல பிரச்சினைகள் – பொருட்கள் பற்றாக்குறை – விலைவாசி உயர்வு – விவசாயிகள் பொருட்களை அறுவடை செய்ய முடியாமல் அழிவு – மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது போன்ற பிரச்சனகள் தொடர்பாக தாங்களிடம் முறையிட எங்கள் ...
Read More »கொரோனா வைரஸ்; தடுப்பு நடவடிக்கை மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணுங்கள்” : முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!
பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம், சென்னை – 600 009 வணக்கம். பொருள்:- கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் – தமிழகம் முழுவதும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பலவிதமான நெருக்கடிகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்வது – அவசரமாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக… 1. தற்போது நாம் அசாதாரணமான சூழ்நிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கைகளுக்கு கட்சி ...
Read More »விவசாயிகள் சங்கத் தலைவர்களை சிறையிலடைப்பதா? அடக்குமுறையைக் கைவிடுக!
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் புதிய சட்டம் இயற்ற வேண்டும். ஈசன் உட்பட ஐந்து தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெறுவதோடு, கோவைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து பேரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
Read More »அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை: 21ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது
மக்களவைத் தேர்தல் குறித்து ஜூன் 2014 இல் ஆய்வு செய்த மத்தியக்குழு, கட்சி சில காலமாக முன்னேற்றம் காண இயலவில்லை. என்றும் இது கட்சிக்கு கிடைத்துள்ள மோசமான தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கின்றது என்றும் முடிவுக்கு வந்தது. எனவே நான்கு முக்கிய நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்தது.
Read More »மாநிலக்குழு தீர்மானம் (14-15, 2015)
17-3-2015 மாநிலக்குழு தீர்மானங்களை விளக்கி பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருக்ஷ்ணன் வெளியிட்ட அறிக்கை. பத்திரிகையாளர் சந்திப்பின்போது மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ப.செல்வசிங் உடனிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டம் 14 – 15, 2015 ஆகிய தேதிகளில் மகாபலிபுரத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ...
Read More »நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம்
கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தை பறிக்கும் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
Read More »