பாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடு சீத்தாரம் யெச்சூரியின் பாராளுமன்ற உரை ‘கறுப்புப்பணம்; ஜெய்ஹிந்த் அல்ல…. ஜியோஹிந்த்”
Read More »கறுப்புப் பணத்தை வெளிக் கொணர மோடி அரசால் முடியாது-சிபிஐ(எம்)
புதுதில்லி, நவ. 9-500 ரூபாய், 1000 ரூபாய்நோட்டுகளை செல்லாது என்று மோடி அறிவித்தது கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதற்குத் தேவையான பலன்களை அளித்திடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:பிரதமர் மோடி, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்திருப்பது கறுப்புப் பணத்தை வெளிக்கொணரத் தேவையான பலன்களை அளித்திடாது. இது மிகவும் அற்ப அளவிலேயே விளைவுகளை ஏற்படுத்திடும். ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்திருப்பதானது கறுப்புப் பணம், போலி கரன்சிகள், ...
Read More »