மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாங்குநேரி தாலுகா விஜயநாராயணம் அருகே உள்ள பார்பரம்மாள்புரம் பதைக்கம் காலனியை சார்ந்த வேல்முருகன், சுபாஷ், சதீஷ், முத்துசரவணன் ஆகியோர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பதைக்கம் காலனி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை வீணடித்தும், மாசுபடுத்தியும் வந்த குகானந்தம், ராஜகோபால், பிரேம் ஆனந்த் மூவரையும் பதைக்கம் காலனியை சார்ந்த தலித் மக்கள் தண்ணீரை பாழடிக்காதீர்கள் என்று சொன்னதற்காக ...
Read More »பட்டியல் சாதியினர் – பழங்குடியின மக்கள் மீது தாக்குதல்கள் : நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!
பெறுநர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமை செயலகம், சென்னை-600 009. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- கொரோனா ஊரடங்கு நேரத்திலும் – தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதல்கள். படுகொலைகள், பாலியல் வல்லுறவு, ஆணவப்படுகொலை, சொத்துக்கள் அழிப்பு, தாக்குதல்கள் என தொடர்வது – வன்கொடுமைகள் மீது உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது – பட்டியலின பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக: தமிழ்நாட்டில் பட்டியலின ...
Read More »தமிழக காவல்துறை இயக்குநருக்கு சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்
பெறுதல் காவல் துறை இயக்குனர் அவர்கள் காவல்துறை தலைமை அலுவலகம், மயிலாப்பூர், சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம் பொருள்: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தை சார்ந்த விவேக்கும் சாவித்திரியும் காதலர்கள் – இருவரும் கோயமுத்தூர் செல்லும் வழியில் குளித்தலை காவல் துறையினரால் இருவரையும் பிரித்து அவரவர் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தது – அனுப்பி வைத்த நான்கு நாளில் சாவித்திரி படுகொலை செய்யப்பட்டு எரித்து சாம்பலாக்க பட்டது – இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றுவது – குளித்தலை காவல்துறையினரை வழக்கில் ...
Read More »வெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் கண்ணன் மீதான சாதிய ரீதியிலான தாக்குதலுக்கு சிபிஐ(எம்) கரூர் மாவட்டக்குழு கண்டணம்!
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் பூலாம்பாளையம் கிராமம், செல்லரபாளையத்தைச் சேர்ந்த வெளிச்சம் தொலைக்காட்சியின் நிருபராக உள்ள திரு.கண்ணன் (அருந்ததியர்), மே 24 அன்று, அவருடைய ஊரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் வருவதாய் இருந்த திருமணம் கொரோனா தொற்று பரவல் நிலையில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காததால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், செல்லரபாளையத்திற்கு வந்த அமைச்சர், சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி, அவருடன் வந்தவர்களை தூண்டிவிட்டு தாக்கச் செய்ததாக நிருபர் கண்ணன் காணொளிப் பதிவை வெளியிட்டுள்ளார். ...
Read More »