சு.வெங்கடேசன் எம் பி மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றினைக் கையாள்வதில் செயலின்மையும் குளறுபடியும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. பலமுறை எடுத்துக்கூறியும் அதனைப் புரிந்து கொள்ளாத நிலை தொடர்கிறது. கடந்த ஒன்றாம் தேதி முதல், சோதனையை அதிகப்படுத்தப் பலமுறை கூறியும் கேட்காததன் விளைவை இன்று மதுரை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது பிரச்சனை வளர்ந்து, அடுத்த கட்டத்தினை எட்டி நிற்கிறது. மதுரையில் தொற்றுப்பரவும் வேகமானது 7.9% இருப்பதைச் சுட்டிக்காட்டி அதற்கேற்ற வேகத்தில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வமான ஆலோசனையை வழங்கியுள்ளேன். கடந்த 24ஆம் தேதி சிறப்புக் ...
Read More »