தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவு அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. அவருடைய மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். திரையுலகில் பல சாதனைகளையும், விருதுகளையும் பெற்ற செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் 1982ல் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு அக்கட்சியின் கொள்கை ...
Read More »ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு வலு சேர்த்த வாக்காளர்களுக்கு இடதுசாரி கட்சிகள் நன்றி
நடைபெற்று முடிந்த ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் சி.மகேந்திரன் வேட்பாளராக போட்டியிட்டார். திராவிடர் கழகம், தமிழர் தேசிய முன்னணி, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ-விடுதலை), எஸ்யுசிஐ மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ – மக்கள் விடுதலை) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன. தோழர் சி.மகேந்திரனுக்கு 9,710 வாக்குகள் கிடைத்துள்ளது. ஆதரவு அளித்த கட்சிகளுக்கும், வாக்களித்த பொதுமக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் ...
Read More »அருண் ஜேட்லி – ஜெயலலிதா சந்திப்பு: ஜேட்லி விளக்கமளிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்
மத்திய நிதியமைச்சர் திரு.அருண்ஜேட்லி அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை சந்தித்திருப்பது நியாயமான சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் செல்வி.ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், இப்படி ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட எவரும் இத்தனை விரைவாக ஜாமீன் பெற்றதில்லை என்கிற வெளிச்சத்திலும், திரு.அருண்ஜேட்லியை சந்தித்த பிறகு வருமான வரி வழக்கில் வரியை கட்டிவிட்டு தண்டனையின்றி வெளிவர முடிந்திருக்கிறது என்பதும், பிஜேபியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான திரு.ரவிசங்கர் பிரசாத் செல்வி.ஜெயலலிதாவிற்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் என்பதை கணக்கில் கொண்டு பார்க்கிறபோது வெளித் ...
Read More »