புதுதில்லி, ஜூன் 22 ஏழை மக்கள் மற்றும் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்காக சேவை செய்து வருபவர்களுக்கு எதிராக, பழிவாங்கும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள் எடுப்பது, எந்தவொரு அரசாங்கத்திற்கும் கவுரவத்தை அளித்திடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான பிருந்தா காரத் கடிதம் அனுப்பியுள்ளார். மகாராஷ்ட்ர மாநிலத்தில் பீமா கொரேகான் வழக்குடன் சம்பந்தப்பட்ட அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைக் கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் நடத்திக்கொண்டிருப்பது தொடர்பாக, ஞாயிறு அன்று ...
Read More »