சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சமீப காலங்களில் தேர்தல்கள் என்பது பணம் படைத்தவர்களின் பக்கம் அதிகமான அளவில் சாய்ந்திருப்பதால் தேர்தல் நிதி எந்த அளவிற்கு நேர்மையானதாக இருக்க வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. தேர்தல்களில் போட்டியிடுவது இப்போதெல்லாம் வசதி படைத்த வர்த்தகப் புள்ளிகள் மட்டுமே போட்டியிடக் கூடிய அளவிற்கு மாறி இருக்கிறது. எனவே இதில் கடுமையான சீர்திருத்தங்கள் அவசியமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தி ஜனவரி ...
Read More »